குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!


மின்வெட்டு காரணமாக கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறு உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு உபுல் ரோஹன கேட்டுக்கொள்கிறார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.