தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்றம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்றம்!!!

இலங்கையின் தங்கச் சந்தையில் 22 கெரட் தங்கப் பவுண் நாளை (28) 165,000 ரூபாவைத் தொடும் என கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில நாட்களில் 22 காரட் தங்கப் பவுன் கிட்டத்தட்ட 10,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், தற்போது 24 காரட் தங்கப் பவுன் 180,000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாட்டில் தங்கம் விலை உயரும் என தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1960 முதல் 2000 டொலர்கள் வரை உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.