எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது!

 


எரிவாயுவை தாங்கிவந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் இன்று (16) செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், எரிவாயுவை இறக்குதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகள் நாளை தொடங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.