எரிவாயுவை தாங்கிவந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் இன்று (16) செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிவாயுவை இறக்குதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகள் நாளை தொடங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.