நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!


நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.


இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


முதலாவது வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரியில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . 


மனிதாபிமான அடிப்படையில் ராமநாயக்கவை விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருட்டு, கொலை அல்லது கற்பழிப்பு குற்றங்களுக்காக ரஞ்சன் சிறையில் அடைக்கப்படவில்லை என்றும் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளுக்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.