தனது கவலையை வெளியிட்ட அமைச்சர் நாமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது கவலையை வெளியிட்ட அமைச்சர் நாமல்!

மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் வருகையினால் வெலிமடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற குழுவினர் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வெலிமடையில் தனக்கு திருவிழா இல்லை என்றும், இது தவறான புரிதல் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.