நாளையும் மின்வெட்டு! அட்டவணை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளையும் மின்வெட்டு! அட்டவணை வெளியானது!


இலங்கை மின்சார சபையினால் நாளை (10) மின்சாரம் துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதன்படி, கீழ்கண்டவாறு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.


A,B,C,D,E,F,G,H,I,J ,வலயங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுமார் 2 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 முதல் 11.00 மணி வரை ஒரு மணி 15 நிமிடங்கள் மின்தடை ஏற்படும்


அதேநேரம் , P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை இரண்டு மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரமும் மின்தடை ஏற்படும். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.