நாளைய தினம் (16) மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக P,Q,R,S,T,U,V,W போன்ற 8 வலயங்களில் காலை 8.30 மணிமுதல் இரவு 11.00 மணிவரை 5 மணி நேரம் 30 நிமிடங்களும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L போன்ற 12 பிரிவுகளுக்கு காலை 8.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை 4 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)