ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும் பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும் பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்!


ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.


தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எச். ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நளீம் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில், பதினொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு செய்யப்பட்டதோடு, ஏறாவூரில் உள்ள பல்துறை சார்ந்த பெண் ஆளுமைகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.