குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் எடுத்துச் செல்லப்பட்ட இப்பாடல் தொடர்பில் தனக்குத் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
''வெட கரன அபே விருவா' பாடல் சமூக வலைதளங்களில் இன்று பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.