பால் தேநீர் ஒன்றின் விலையில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால் தேநீர் ஒன்றின் விலையில் அதிகரிப்பு!

அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் பால் மா இறக்குமதியாளர்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலையை 1345 ரூபாயில் இருந்து ரூ. 1945 ஆக உயர்த்தியுள்ளனர்.

400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலையும் ரூ. 540 இலிருந்து ரூ. 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கருத்தில் கொண்டு விலை பால் தேநீர் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.