
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கை விட தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 குறைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விற்பனை செய்வதே இதற்குக் காரணம்.
இதனால் அதிகளவான பெற்றோல் பாவனையாளர்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பிரிவிற்கு இழுக்கப்படுவதால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
தற்போது நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் நுகர்வோருக்கும் பெட்ரோல் வழங்கும் திறன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லை.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொள்வனவு செய்வோர் அனைவரும் செப்பெட்கோ மீது ஈர்க்கப்பட்டால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.
விரைவில் எரிபொருள் விலையை சமன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
தற்போது நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் நுகர்வோருக்கும் பெட்ரோல் வழங்கும் திறன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லை.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொள்வனவு செய்வோர் அனைவரும் செப்பெட்கோ மீது ஈர்க்கப்பட்டால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.
விரைவில் எரிபொருள் விலையை சமன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)