VIDEO: தாமரை கோபுர நிர்மாணத்தின் போது பாரிய பண சுரண்டல்! -முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் 

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: தாமரை கோபுர நிர்மாணத்தின் போது பாரிய பண சுரண்டல்! -முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் 


இலங்கை மத்திய வங்கியினால் அண்மைக்காலமாக இறையாண்மை பத்திரங்கள் செலுத்தப்பட்டதன் பின்னணியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று மத்திய வங்கி அரசியல்மயமாகி, பெருமளவு பணம் பறிக்கும் அச்சகமாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

தாமரை கோபுர நிர்மாணத்தின் போது பாரியளவில் சுரண்டல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.