உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவிப்பு!


கடந்த மாதம் நடைபெற்ற 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதன்படி, அதற்கான நடைமுறைப் பரீட்சைகள் நாளை (29) முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)


முழு அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.