அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அமைச்சர் பசில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அமைச்சர் பசில்!

மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் தரவுகளின் மூலம் தெரியவருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல்வேறு பிராந்தியங்களுக்கான விநியோக தரவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றாலும், மூன்று மாத காலத்திற்கு பொருட்கள் சந்தையில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

பல்வேறு காரணங்களால் ஒரு பிரதேசத்தில் உள்ள சில பொருட்கள் ஏனைய பிரதேசங்களில் இல்லாமல் போகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கையிருப்பு அல்லது வர்த்தக நிலைமைகள் போன்ற சில நிபந்தனைகளை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால், அனுப்பியவர் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.