எல்ல பிரதேசத்தில் வெளிநாட்டினத்தவர் ஒருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எல்ல பிரதேசத்தில் வெளிநாட்டினத்தவர் ஒருவர் உயிரிழப்பு!

நேற்றைய தினம் (27) 33 வயதான ஜேர்மன் பிரஜை ஒருவர் எல்ல பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் சுற்றுலா பயணி எல்ல, கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.