நாளை உங்கள் பகுதிகளில் 5 மணிநேர மின்வெட்டு! விபரம் இதோ!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை உங்கள் பகுதிகளில் 5 மணிநேர மின்வெட்டு! விபரம் இதோ!!


நாட்டில் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில மின்னுற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினமும் (24) குறித்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், A, B மற்றும் C ஆகிய பிரிவுகளில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஏனைய பிரிவுகளுக்கு 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடையும் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் துண்டிப்பு அட்டவணை: 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.