அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள்!

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வெளியிட வேண்டியிருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கிய டீசல் கப்பல் 37,500 தொன் கொள்ளளவு கொண்ட துறைமுகத்தில் இறக்கியதும், அடுத்த சில நாட்களுக்குள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடந்தால் பல தனியார் போக்குவரத்து சேவைகள் தடைபடலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.