பரீட்சைக்கு அமர்ந்த எதிர்க்கட்சி தலைவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சைக்கு அமர்ந்த எதிர்க்கட்சி தலைவர்!


எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுற்றாடல் விஞ்ஞான முதுகலைப் பட்டத்தின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.


இது தொடர்பில் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


"அரசியலுக்கு எந்த பாட நிபுணத்துவமும் தேவையில்லை, ஆனால் கற்றுக் கொள்வதை நிறுத்தினால், தீர்வுக்கு வெளியே சிந்திக்க முடியாது. சுற்றுச்சூழல் அறிவியலில் எனது முதுகலைக்கான 2 பாடங்களில் இறுதித் தேர்வினை முடித்தேன். ஒரு கடினமான பரீட்சை ஆனால் என்னால் முடியும் என்று நினைக்கிறேன். அடுத்து NFT மற்றும் பிளாக்செயினை போன்றவற்றில் கவனம் செலுத்துவேன்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.