அதிகமான நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகமான நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


நாட்டில் ஏற்படுகின்ற மின்வெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்ய வேண்டுமென அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.


பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்.


+94 112 392 607

+94 112 392 608


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.