அக்குறணை பிரதேசத்தில் போட்டிக்கான தயாரான புறாக்கள் கைப்பற்றப்பட்டு இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறணை பிரதேசத்தில் போட்டிக்கான தயாரான புறாக்கள் கைப்பற்றப்பட்டு இருவர் கைது!


கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இன்று (30) காலை தப்போவ சரணாலயத்தில் போட்டிக்காக புறாக்களை விடுவிக்க முற்பட்ட இருவரை கைது செய்துள்ளனர்.


கண்டி - அக்குறணை பிரதேசத்தில் இருந்து 359 புறாக்களையும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்றையும் வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


வனவிலங்கு பணிப்பாளரின் அனுமதியின்றி விலங்குகள் அல்லது தாவரங்களை தேசிய காப்பகம் அல்லது சரணாலயத்திற்கு விடுவிப்பது அனுமதிக்கப்படாது.


இன்று பிற்பகல் கருவலகஸ்வெவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்ட புறாக்களை விடுவிக்க வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.