பாராசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி!

பாராசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்கும் போது சுமார் 30 அடி உயரமான மரமொன்றில் பாராசூட் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.