பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர!

கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை வைக்கப்பட்ட குண்டுக்கும் இந்த கிரிஸ்தவ தேவாலயத்தின் குண்டுவெடிப்புக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் நேற்று (13) குற்றம் சுமத்தியும் இருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.