கொரோனா வைரஸின் புதிய திரிபான நியோகோவ் குறித்து வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸின் புதிய திரிபான நியோகோவ் குறித்து வெளியான தகவல்!


தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸின் திரிபான ‘நியோகோவ்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனா வைரஸினை முதன்முதலில் கண்டுபிடித்த சீனாவின் வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகளினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிறழ்வான நியோகோவ் வைரஸ் புதியதல்ல எனவும், இது 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ்-கோ வைரஸுடன் தொடர்புடையது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நியோகோவ் தென்னாபிரிக்காவிலுள்ள ஒரு வெளவால் கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.