மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சவுதி இளவரசி விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சவுதி இளவரசி விடுதலை!

எந்தவித குற்றச்சாட்டும் இன்றி 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சவுதி இளவரசி விடுதலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருடன், அவருடைய மகளுக்கும் விடுதலை கிடைத்துள்ளது.

இளவரசி பஸ்மா பின்தி 2019 மார்ச் மாதமி மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்திற்குச் செல்லத் தயாரானபோது சவுதி அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.