புத்தாண்டு கொண்டாட்ட விபரீதங்கள்! 188 பேர் அவசர சிகிச்சை பிரிவில்...

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தாண்டு கொண்டாட்ட விபரீதங்கள்! 188 பேர் அவசர சிகிச்சை பிரிவில்...


புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதாவது புத்தாண்டை வரவேற்பதற்காக பட்டாசு வெடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது நால்வர் காயமடைந்துள்ளனர்.


இதற்கமைய,நேற்றிரவு மாத்திரம் 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவர்களில் 82 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  


இதேவேளை,இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் விபத்து சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.