அடுத்த வருடம் வரை அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வருடம் வரை அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!


விசேட அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதன் விளைவாக, சபைக்கு முன்பாக நடப்பு அலுவல்கள் அனைத்தும் இடைநிறுத்துவது மற்றும் அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.

மீண்டும் அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் இடம்பெறும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.