இன்று நள்ளிரவு முதல் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்!
Posted by Yazh NewsAdmin-
இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் சாதாரண பயணச்சீட்டு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பார்சல் பெற்றுக்கொள்வதையும் நிறுத்தப்பட்டுள்ளது.
புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.