வடமேல் மாகாண ஆளுநர் உயிரிழந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வடமேல் மாகாண ஆளுநர் உயிரிழந்தார்!


கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார்.

லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ராஜா கொல்லூர் நாட்டின் மூத்த அரசியல்வாதி ஆவார்.

அவர் இறக்கும் போது ராஜா கொல்லூருக்கு 83 வயது ஆகும்.

இவர் வட மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31ஆம் திகதி சத்திய பிரமாணம் செய்துக் கொண்ட​மை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.