மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் இன்று பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் விசேட இடத்தில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி, சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.