ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே இடம்பெற்ற பேச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே இடம்பெற்ற பேச்சு!


"சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொல்லப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் தெரிவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (04) பேசினேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


அவர், இன்று மாலை வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவித்தேன், மேலும் அவர்கள் மீது சட்டத்தின் முழுத் தீவிரத்துடன் வழக்குத் தொடரப்படும் என்று உறுதியளித்தேன் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.