அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருளுக்கு கூப்பன் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருளுக்கு கூப்பன் திட்டம்!


நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கூப்பன் திட்டம் முன்மொழியப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் எரிபொருள் பாவனையை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


அரசாங்கத்தினால் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள மக்கள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.