சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!


சசுகஸ்கந்த - மபிம வீதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் குப்பை குவியலில் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் சபீக் பாத்திமா (வயது 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கணவர் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.


குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதுடன் அவரது கணவர் ராகம வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.