நாட்டில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!


நாட்டில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை  நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலையாக 135 ரூபா முதல் 140 ரூபாவரையும் சில்லறை விலை 150 ரூபாயாகவும் நாளை (03) முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் எமது செய்திப் பிரிவுக்கு இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 976 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

இந்த சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கான அமெரிக்க டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.