பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன!
Posted by Yazh NewsAdmin-
பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் தற்சமயம் பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.