VIDEO: அக்குறணை பகுதியில் பாதை சீர்திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: அக்குறணை பகுதியில் பாதை சீர்திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!


கண்டி - அக்குறணை பகுதியில் அமைந்துள்ள தெல்கஸ்தென்ன எனும் ஊரின் பிரதான பாதையில் கடந்த பத்து வருடங்களாக வாகனங்கள் மட்டும் அல்லாது மனிதர்களுக்கும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 24.10.2021 அன்று ஊர்வாசிகளால் ஓர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அவசர அவசரமாக இதை நிவர்த்தி செய்து தறுமாறு கண்டி பகுதிக்கு பொறுப்பான அரசியல் பிரமுகர்களிடம் மட்டும் அல்லாது, ஜனாதிபதியிடமும்  கோரிக்கை முன்வைத்தனர்.

மேலதிக தகவலுக்கு,
ரியாஸ் மொஹமட் 
யாழ்ப்பாணம்
0778392016


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.