கண்டி - அக்குறணை பகுதியில் அமைந்துள்ள தெல்கஸ்தென்ன எனும் ஊரின் பிரதான பாதையில் கடந்த பத்து வருடங்களாக வாகனங்கள் மட்டும் அல்லாது மனிதர்களுக்கும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 24.10.2021 அன்று ஊர்வாசிகளால் ஓர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அவசர அவசரமாக இதை நிவர்த்தி செய்து தறுமாறு கண்டி பகுதிக்கு பொறுப்பான அரசியல் பிரமுகர்களிடம் மட்டும் அல்லாது, ஜனாதிபதியிடமும் கோரிக்கை முன்வைத்தனர்.
மேலதிக தகவலுக்கு,
ரியாஸ் மொஹமட்
யாழ்ப்பாணம்
0778392016