Click Here : ஜும்ஆ தொழுகை தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவகள் திணைக்களம்! Updated 22/10/2021 : 11am
நாளை முதல் (22) ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கு மாத்திரம் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிவாயல்களில் ஒரேயொரு குத்பா பிரசங்கமே நடாத்தப்படல் வேண்டும், மாறாக இரு ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதியில்லை.
வருகை தருபவர்கள் சுகாதார வழிமுறைகளை சரிவர பேணுவதோடு, முசல்லாஹ் (விரிப்பு) எடுத்து வருதல் அவசியம்.
தொழுகைகள் நடாத்தப்படும் போது ஒரு வரிசையை (சஃப்) விட்டு இடவெளி பேணி அடுத்த வரிசையில் நிற்பது அவசியம்.
முகக்கவசம் கட்டாயம் அணியப்படல் வேண்டும்.
பள்ளிவாயல்களில் சவர்க்காரமிட்டு கைகளை கழுவிக்கொள்ளும் வசதிகள் காணப்படல் வேண்டும்.
முடிந்தளவு வீடுகளில் விழுச்செய்தல் வேண்டும், ஹவுல்களில் வுழுச்செய்தல் கூடாது. குழாய்களில் வுழுச் செய்தல் முடியும்
கொரோனா அறிகுறிகளுடன் (இருமல்,சலி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை) எவரும் பள்ளிவாயனுள் நுழையக்கூடாது. (யாழ் நியூஸ்)
அதன் அடிப்படையில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கு மாத்திரம் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிவாயல்களில் ஒரேயொரு குத்பா பிரசங்கமே நடாத்தப்படல் வேண்டும், மாறாக இரு ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதியில்லை.
வருகை தருபவர்கள் சுகாதார வழிமுறைகளை சரிவர பேணுவதோடு, முசல்லாஹ் (விரிப்பு) எடுத்து வருதல் அவசியம்.
தொழுகைகள் நடாத்தப்படும் போது ஒரு வரிசையை (சஃப்) விட்டு இடவெளி பேணி அடுத்த வரிசையில் நிற்பது அவசியம்.
முகக்கவசம் கட்டாயம் அணியப்படல் வேண்டும்.
பள்ளிவாயல்களில் சவர்க்காரமிட்டு கைகளை கழுவிக்கொள்ளும் வசதிகள் காணப்படல் வேண்டும்.
முடிந்தளவு வீடுகளில் விழுச்செய்தல் வேண்டும், ஹவுல்களில் வுழுச்செய்தல் கூடாது. குழாய்களில் வுழுச் செய்தல் முடியும்
கொரோனா அறிகுறிகளுடன் (இருமல்,சலி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை) எவரும் பள்ளிவாயனுள் நுழையக்கூடாது. (யாழ் நியூஸ்)