நாட்டு மக்களுக்கான நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கான நற்செய்தி!

துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா இருப்பு அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட பால்மா அடுத்த வார இறுதியில் இருந்து சந்தையில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

மேலும் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்த லக்ஷ்மன் வீரசூரிய, பால்மா விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

மேலும் அவர், 300,000 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மா துறைமுகத்தில் சிக்கி இருப்பதாகவும், குறித்த டொலர்களை வணிக வங்கிகளுக்கு அரசு வெளியிடாத காரணத்தினால் பால்மாவினை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.