சிங்கப்பூர் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிங்கப்பூர் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!


இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது.


அதன்படி வருகின்ற அக்டோபர் 27ஆம் திகதியிலிருந்து இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி உண்டு.


இதற்கு முன்னர் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.