தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ச்
தான் தலைவராக இருந்த காலத்தில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை தமக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், அந்த விளைவு காரணமாக அல்ல, தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் தன்னைப் போன்று பாதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)