நெல்லுக்கான விலையை நிர்ணயித்த ஜனாதிபதி - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
Posted by Yazh NewsAdmin-
எதிர்வரும் பருவத்திற்கான ஒரு கிலோ நெல்லுக்கான விலையை ரூ. 70 ஆக நிர்ணயிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கரிம உரத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் இத்தகைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.