எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ள ரோஹித்த ராஜபக்ஷ?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ள ரோஹித்த ராஜபக்ஷ?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.


இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.


அந்த வகையில் எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதனிடையே குருநாகல் மாவட்டத்தின் பிரபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


-ட்ரூ நியூஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.