தீ விபத்தில் சிக்கி ஒரே வீட்டில் 07 நபர்கள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீ விபத்தில் சிக்கி ஒரே வீட்டில் 07 நபர்கள் பலி!


பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தில் முசாபர்கார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீட்டில் இருந்த 07 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருவரும் உயிர் தப்பவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.