BREAKING: தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!
Posted by Yazh NewsAdmin-
இன்று (10) காலை ஜனாதிபதி தலைமையில் நடந்த கோவிட் ஒடுக்குமுறை குழுவின் சிறப்பு கூட்டத்தில், தற்போதைய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 21 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.