இனி வரும் காலங்களில் நாட்டின் நிலைமை கவலைக்கிடத்தில்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி வரும் காலங்களில் நாட்டின் நிலைமை கவலைக்கிடத்தில்!!!!

இனி வரும் காலங்களில் மிகவும் சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் எச்சரிப்பதாக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 95 சதவிகிதத்திற்கு மேல் பயனுள்ளதாக காணக்கூடியதாய் உள்ளன.

ஆனாலும் இனி வரும் காலங்களில் மேலும் பல புதிய வகை வைரஸ்கள் உருவாகும் எனவும், இவற்றுக்கான புதிய தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் வெளவால்களால் பரவும் என்று சில விஞ்ஞானிகள் கூறியிருப்பதற்கான வாய்ப்பை குறித்த விஞ்ஞானி மறுக்கவில்லை என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.