பஹன்துடாவ சம்பவம்; இளைஞனுக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஹன்துடாவ சம்பவம்; இளைஞனுக்கு கொரோனா!


பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞனும், யுவதியும் நேற்று (02) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இளைஞனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இருவரிடமும் விசாரணை நடைபெறுவதோடு விரைவில் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.