எதிர்வரும் செப்டம்பர் 22 (புதன்கிழமை) அன்று ஐக்கிய இராச்சியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று நாட்டின் போக்குவரத்து இராஜாங்க செயலாளர் கௌரவ கிராண்ட் ஷாப்ஸ் இன்று தெரிவித்தார்.
பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைத்தீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைத்தீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
BREAKING: Turkey, Pakistan, Maldives, Egypt, Sri Lanka, Oman, Bangladesh and Kenya REMOVED from Red List from 4am 22 Sept ✈️
— Ben Clatworthy (@benclatworthy) September 17, 2021
- No quarantine on return to the UK if double jabbed
- Far fewer removed than earlier briefings
- No additions to red #travel #ttot #redlist