மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் எட்டு வருட காலத்திற்கு சுமார் 108 மில்லியன் ரூபாய் ஓய்வூதியம் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், “ஒப்புதல் அளித்தாலும் எடுக்க மாட்டேன்” என்றும் கப்ரால் கூறியிருந்தார்.
ஆனால் அவர் அதை தனது ஐந்து ஆண்டு காலத்தின் முடிவின் போது பெற்றுக்கொண்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)
அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், “ஒப்புதல் அளித்தாலும் எடுக்க மாட்டேன்” என்றும் கப்ரால் கூறியிருந்தார்.
ஆனால் அவர் அதை தனது ஐந்து ஆண்டு காலத்தின் முடிவின் போது பெற்றுக்கொண்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)