கொரோனா தொற்று காரணமாக ஐந்து வயது சிறுவன் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று காரணமாக ஐந்து வயது சிறுவன் மரணம்!


இரத்தினபுரி - மல்வல எனும் பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்றுக்கு இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்த குறித்த சிறுவனின் இறுதி சடங்குகள் நேற்று (11) இரவு இரத்தினபுரி மயானத்தில் நடைபெற்றன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.