துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 வயது சிறுவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 வயது சிறுவன்!


வீரகெட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ மேலும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.