BREAKING : மீள் அறிவித்தல் வரும் வரை நாளை முதல் ஊரடங்கு - இராணுவ தளபதி!
Posted by Yazh NewsAdmin-
அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, மறு அறிவித்தல் வரை, நாளை (16) முதல் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.